மாநிலக்குழு உறுப்பினர்

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனின் மாமனாரும், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வரம்பியத்தின் முன்னாள் கிளை செயலாளருமான தோழர் சி.இராஜகோபால் சனிக்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.